நாகராஜன்.அநு.வை:

புனைபெயர்கள்: அநுராசா, வீசன்னார், அல்லி

 

படைப்பாற்றல்: சிறுகதை, சிறுவர் கதைகள், கட்டுரைகள்

படைப்புகள்:

  • காட்டில் ஒருவாரம்
  • அவன் பெரியவன் (சிறுவர் நவீனங்கள்)
  • அபிராமி மான்மியம் (சமயநூல்)
  • விநாயகர் திருவருள் (சிந்தனைக் கதைகள்)
  • தேடலும் பதித்தலும் (அறிவியற் கட்டுரைகள்)

இவர் பற்றி:

  • ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவரான அநுவை நாகராஜன் 1950 – 80 களில் ஏறக்குறைய 50 சிறுகதைகள் சுதந்திரன், வீரகேசரி, தினகரன், சிந்தாமணி போன்ற பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.